முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றிய நபர் கைது!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவரது ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரபல ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சுதேவ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கண்டியில் இன்று மதியம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை, வெளிநாட்டு தூதுக்குழுவினரின் பயணம் செய்த வாகனத்திற்கு தடையேற்படுத்தியமை மற்றும் பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுதேவ ஹெட்டியாராச்சி … Continue reading முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றிய நபர் கைது!